இளையான்குடிமாற நாயனார் வரலாறு

Loading… தன்னை நாடி வரும் சிவனடியார்களுக்கு நல்ல உணவு கொடுத்து உபசரித்து வந்தார். நாயனாரின் சிவதொண்டில் அவருடைய மனைவியும் அவருக்கு உதவி செய்து வந்தார். இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவதொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் நாயன்மார்கள். இளையான்தன் குடிமாறன் அடியானுக்கும் அடியேன் என்று திருத்தொண்டர் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் புகழ்ந்து சொல்லப்படுகிற இளையான்குடி நாயனாரின் வரலாற்றை பற்றி இன்று நாம் தெரிந்துகொள்ளலாம். பாண்டியநாட்டில் உள்ளது தான் இளையான்குடி. இந்த ஊரில் மாறனார் என்ற சிவனடியார் இளையான்குடியில் பிறந்ததால் … Continue reading இளையான்குடிமாற நாயனார் வரலாறு